புதுதில்லி உ.பியில் ரயில் முன் பாய்ந்து தொழிலாளர் தற்கொலை நமது நிருபர் மே 30, 2020 உத்தரப் பிரதேசத்தில், வேலையிழந்த தொழிலாளர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.